03-12-2006, 06:20 AM
காதலனாய் உன்
கால் கொலுசாய்
இருந்தேனே ஒரு பொழுது
காலமெலாம் போனதடி
என் கண்களை இனி
சுட்டு தள்ளு!
இருப்பேன் டா உனக்காய்
இருப்பேன் டா என்றாயப்பொழுது
இருக்கேன்மா இருக்கேன்மா
நீதான் எங்கே இப்பொழுது?
வர்ணன் காதல் கவிதைகளும் எழுத தொடங்கியாச்சா? காதல் கவிதை என்றாபடியால் என்னமோ வார்த்தைகள் தடுமாறி இருக்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.
வாழ்த்துக்கள். தொடர்ந்து நிஐ கவிதைகளை தாருங்கள்.
கால் கொலுசாய்
இருந்தேனே ஒரு பொழுது
காலமெலாம் போனதடி
என் கண்களை இனி
சுட்டு தள்ளு!
இருப்பேன் டா உனக்காய்
இருப்பேன் டா என்றாயப்பொழுது
இருக்கேன்மா இருக்கேன்மா
நீதான் எங்கே இப்பொழுது?
வர்ணன் காதல் கவிதைகளும் எழுத தொடங்கியாச்சா? காதல் கவிதை என்றாபடியால் என்னமோ வார்த்தைகள் தடுமாறி இருக்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.
வாழ்த்துக்கள். தொடர்ந்து நிஐ கவிதைகளை தாருங்கள்.

