03-12-2006, 06:15 AM
பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நடுவர்கள் தமது பணியை நன்றே செய்திருக்கின்றார்கள். ஓரு இடத்தில் சறுக்கி விட்டார்கள் என்றால் அதை மன்னித்து விடலாமே....இந்த கருத்துக்கள் அடுத்த முறை நடுவர்களாக வருபவர்களுக்கு ஒரு பயத்தை தோற்றுவிக்கின்றது.
நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.
நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.

