03-11-2006, 08:08 PM
Thala Wrote:தீர்ப்பு வந்திருக்கிறது.... அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எண்ற அவசியம் இல்லைத்தான் எண்றாலும். எங்கள் எதிரணிக்கு வாழ்த்துக்கள்..........
Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்....hock:
hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
என்ன தல லொள்ளா நடுவர் ஒரு இடத்தில் கூறியிருந்தால் தவறாக கூறிவிட்டார் என நினைக்கலாம். அவர் எதிரணியில் வாதாடிவிட்டு கமுக்கமாக இருந்து தீர்ப்பும் கூறியிருக்கின்றார். இதுவே இணையத்தின் நன்மை(செல்வமுத்து) அவர்களுக்கு. இணையபட்டிமன்றம் என்ற படியால் எதையும் செய்துகொள்ளலாம்.
எதிரியாக இருந்தாலும் செல்வமுத்து நடுவார் சொன்ன தீர்ப்பின்படி வெற்றிபெற்ற எதிரணியினருக்கு(செல்வமுத்து உட்பட) வாழ்த்துக்கள். தலைமை ஏற்று நடத்திய இளைஞனுக்கு பாராட்டுக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]


hock: