02-06-2004, 11:41 AM
நாம் தமிழர்கள்.....தமிழ் எமது தாய் மொழியாதலால்....! தமிழர்கள் அல்லாதோரும் இங்கு கருத்தாடலாம்....தமிழ் தெரிந்தால்....!
ஆங்கிலத்தில் கருத்தாட விருப்பமா....அதற்காக பல களங்கள் உண்டு....! இந்தக் கலப்புகள் வேண்டாம் அது தமிழுக்கும் அநாகரிகம் ஆங்கிலத்திற்கும் அநாகரிகம்.....!
நாம் எம் தாயை வாழ வைக்க விரும்புகிறோம்....அவளை அநாதையாக்க நாம் ஒரு போதும் அனுமதியோம்....நாம் ஆறுமுகநாவலர் சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உயிர் தந்த போராளிகள் என பல தெளிவான சிந்தனை வாதிகளிடம் பாடம் படித்து முன்னேற விளைகின்றோம்.....கிறிஸ்தவத்தைப் பின்பற்றினால் அமோக வசதி சலுகை என்று வாழ்ந்த காலத்தில் சைவம் வளர்த்தவன் ஆறுமுக நாவலன்...அதுவும் ஆங்கிலத்தில் கல்வி கற்று தன் தாய் மொழி வளர்க்க எளிய தமிழ் இலக்கண வடிவம் தந்தவன் அந்த நல்லூரான்....கருணாநிதி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஒரு போதும் தமிழ் மொழியின் காவலனல்ல....! அவர் இங்கு உதாரணம் ஆவதும் கேவலம்.....!
தமிழ் மொழியின் காவலர்களை சரியாகக் கூட இனங்கானத்தெரியாத உங்கள் சிந்தனை எமக்கு வேதனை அளிக்கிறது. எதற்கும் இன்னும் ஆழமாய் எதையும் தேடவும் சிந்திக்கவும் செய்யுங்கள் தெளிவு மேலும் பிறக்கும். மேலோட்டம் என்பது தெளிவற்ற கருத்துகளையே பிரசவிக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆங்கிலத்தில் கருத்தாட விருப்பமா....அதற்காக பல களங்கள் உண்டு....! இந்தக் கலப்புகள் வேண்டாம் அது தமிழுக்கும் அநாகரிகம் ஆங்கிலத்திற்கும் அநாகரிகம்.....!
நாம் எம் தாயை வாழ வைக்க விரும்புகிறோம்....அவளை அநாதையாக்க நாம் ஒரு போதும் அனுமதியோம்....நாம் ஆறுமுகநாவலர் சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உயிர் தந்த போராளிகள் என பல தெளிவான சிந்தனை வாதிகளிடம் பாடம் படித்து முன்னேற விளைகின்றோம்.....கிறிஸ்தவத்தைப் பின்பற்றினால் அமோக வசதி சலுகை என்று வாழ்ந்த காலத்தில் சைவம் வளர்த்தவன் ஆறுமுக நாவலன்...அதுவும் ஆங்கிலத்தில் கல்வி கற்று தன் தாய் மொழி வளர்க்க எளிய தமிழ் இலக்கண வடிவம் தந்தவன் அந்த நல்லூரான்....கருணாநிதி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஒரு போதும் தமிழ் மொழியின் காவலனல்ல....! அவர் இங்கு உதாரணம் ஆவதும் கேவலம்.....!
தமிழ் மொழியின் காவலர்களை சரியாகக் கூட இனங்கானத்தெரியாத உங்கள் சிந்தனை எமக்கு வேதனை அளிக்கிறது. எதற்கும் இன்னும் ஆழமாய் எதையும் தேடவும் சிந்திக்கவும் செய்யுங்கள் தெளிவு மேலும் பிறக்கும். மேலோட்டம் என்பது தெளிவற்ற கருத்துகளையே பிரசவிக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

