03-11-2006, 05:39 PM
கூட இருந்த சக விரிவுரையாளர்ரஜனியினை வரதராயபெருமாள் உத்தரவுக்கமைய அன்று ,ஈபியினரெ சுட்டு கென்றனர் என்று நன்றாக தெரிந்தும் அந்த பழியை மீண்டும் மீண்டும் புலிகளே செய்தனர் என்று உந்த கூழ் சகோதரரும் சிறீதரனும் பழைய யாழ்பல்கலை கழக கடித தலைப்பிலை மாறி மாறி விட்ட அறிக்கையள் மற்றது எங்கடை மக்களிற்காக அவர்களது மனிதவுரிமைக்காக கதிர் காமரோடை சேந்து உலகத்திற்கு அழுது காட்டினது எல்லாம் தமிழ் மகானுக்கு தெரியதா? அல்லது மறந்து விட்டதா?
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

