03-11-2006, 01:19 PM
தீர்ப்பு வந்திருக்கிறது.... அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எண்ற அவசியம் இல்லைத்தான் எண்றாலும். எங்கள் எதிரணிக்கு வாழ்த்துக்கள்..........
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்....
hock:
hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்....
hock:
hock: அப்போ ...?? :roll: :roll: :roll:

