03-11-2006, 01:07 PM
தம்பி உடையான் கட்டுரைக்கு நன்றி.பெரியாரின் கருத்துக்கள் அவரின் சுய சிந்தனை என்பது எவ்வளவு பரந்தது ஆளமானது என்பது
இன்று நிருபணமாகி பலரை வியக்க வைக்கிறது.இதை இன்றும் மறுதலித்து அவர் சிந்தனை பற்றிய மேலோட்டமான அறிவுடன், தமது தனிப்பட்ட வாழ்வியல் நிலக்குள் இருந்து ,பெரியாரைத் தூற்றியும் அவர் சிந்தனைகளை மறுதலித்தும் ,வருகின்றனர் சிலர்.அதுவும் இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் இருந்து வரும் பேராசிரியர் ஒருவர் இதனை வெளியிட்டிருப்பது மகிழ்வானது,ஏனெனில் ஆசிரியர் கூறியபடி ஐஐடியின் சூழல் பற்றி நான் நன்கு அறிந்தவன்.
இன்று நிருபணமாகி பலரை வியக்க வைக்கிறது.இதை இன்றும் மறுதலித்து அவர் சிந்தனை பற்றிய மேலோட்டமான அறிவுடன், தமது தனிப்பட்ட வாழ்வியல் நிலக்குள் இருந்து ,பெரியாரைத் தூற்றியும் அவர் சிந்தனைகளை மறுதலித்தும் ,வருகின்றனர் சிலர்.அதுவும் இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் இருந்து வரும் பேராசிரியர் ஒருவர் இதனை வெளியிட்டிருப்பது மகிழ்வானது,ஏனெனில் ஆசிரியர் கூறியபடி ஐஐடியின் சூழல் பற்றி நான் நன்கு அறிந்தவன்.

