03-11-2006, 09:17 AM
வர்ணன்... கவிதை நல்லாய் இருக்கு. நாம் சிறுவர்களாய் இருக்கும் போது விரைவாக பெரியவர்கள் ஆகிவிடவேண்டும், என்று ஆசையாக இருக்கும். இப்போ பெரியவர்கள் ஆனபின் மீண்டும் துள்ளிதிரிந்த , சின்ன வயதை எண்ணி மனம் ஏங்கித்தவிக்கும்.. மனதின் உணர்வுகளும் ஏக்கங்களும் வினோதமானவைதான்.. இல்லையா?
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

