02-06-2004, 09:07 AM
ராஐன்,
ஊரில இருந்து ஆமியால பிரச்சினைப் பட்டு வந்த உறவுகள் நிறைய லண்டனில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரச்சினையால் ஊரில் இருக்க முடியாது எண்டு வந்து ஏதோ மிச்சக் காலத்தை இங்கயாவது பிரச்சினை இல்லமல் கழிப்போம் என்று வந்தவியள். அப்படி இங்கு வந்தவர்கள் - அனேகமானவர்கள் ஒழுங்காக தாமும் தம் வேலையும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேனெரம் இங்கு களவு செய்து கொண்டு திரியிறதுகளும் நாட்டுப் பிரச்சினையால் தான் வந்தவர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறென். பிரச்சினையால் நாட்டை விட்டு வந்த நமக்கு ஏன் இந்த எழிய புத்தி - ஏன் எங்கட இனத்தைப் பற்றி மற்றவர்களை கதைக்க வைப்பான். இது தேவையா எமக்கு - இதனால்தான் சொல்லுகிறேன் இவர்களை கட்டாயம் திருப்பி அனுப்ப வேண்டும் என.
முழுத்தமிழனும் கள்ளன் இல்லை. எமது சனம் நிறைய ஒழுங்காக வாழுதுகள்.
உங்களது முடிவைப் பார்த்தால் முழுத்தமிழனும் கள்ளன் என்று கூறுவீர்கள்போல் உள்ளது.
ஊரில இருந்து ஆமியால பிரச்சினைப் பட்டு வந்த உறவுகள் நிறைய லண்டனில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பிரச்சினையால் ஊரில் இருக்க முடியாது எண்டு வந்து ஏதோ மிச்சக் காலத்தை இங்கயாவது பிரச்சினை இல்லமல் கழிப்போம் என்று வந்தவியள். அப்படி இங்கு வந்தவர்கள் - அனேகமானவர்கள் ஒழுங்காக தாமும் தம் வேலையும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேனெரம் இங்கு களவு செய்து கொண்டு திரியிறதுகளும் நாட்டுப் பிரச்சினையால் தான் வந்தவர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறென். பிரச்சினையால் நாட்டை விட்டு வந்த நமக்கு ஏன் இந்த எழிய புத்தி - ஏன் எங்கட இனத்தைப் பற்றி மற்றவர்களை கதைக்க வைப்பான். இது தேவையா எமக்கு - இதனால்தான் சொல்லுகிறேன் இவர்களை கட்டாயம் திருப்பி அனுப்ப வேண்டும் என.
முழுத்தமிழனும் கள்ளன் இல்லை. எமது சனம் நிறைய ஒழுங்காக வாழுதுகள்.
உங்களது முடிவைப் பார்த்தால் முழுத்தமிழனும் கள்ளன் என்று கூறுவீர்கள்போல் உள்ளது.
...... 8)

