03-10-2006, 09:17 PM
<span style='font-size:21pt;line-height:100%'>பட்டி மன்ற முடிவுகளை நடுவர்கள் செல்வமுத்து அவர்களும் தமிழினி அவர்களும் அறிவித்திருக்கிறார்கள்.
நல்ல பல கருத்துகளையும் முடிவுகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
இந்த பணி கடினமானதொன்று...............
இது ஒரு விளையாட்டு மைதானம் போன்றது.
இங்கே யாரும் தொடர்ந்து வெல்வோரும் இல்லை.
தோற்போரும் இல்லை.
வெற்றி தோல்விகளை அடக்கத்தோடு முகம் கொடுப்பது
இளைய தலைமுறையை மேலும் உயர்வடைய வைக்கும்.
வென்றவர்களாக இங்கே கருதப்படுவோர் மட்டுமல்ல
தோற்றாதாக கருதப்படுவோரும் நமக்கு தெரியாத பல
கருத்துகளை இங்கே வைத்திருந்தார்கள்.
அவை எமக்கு மட்டுமல்ல
பலருக்கும் பிரயோசனமாகவே இருந்திருக்கிறது.
இங்கே வெற்றி பெற்றதற்காக துள்ளிக் குதிக்கவோ
தோற்றதற்காக துவண்டு விடவோ தேவையில்லை.
நல்ல கருத்துகள் இப் பட்டி மன்றத்தினூடக வந்திருக்கிறது.
இப்படி அருமையாக வாதாடக் கூடிய
நண்பர்கள் யாழ் களத்தில் இருக்கிறார்கள் என்று
அனைவரும் பெருமைப்படலாம்.
ஒரு போட்டிக்காக
ஒரு பாடசாலையில் இரு அணியாக பிரிந்து
போட்டியிடும் போது ஒரு அணிதான் ஜெயிக்கும்.
அதற்காக நாம் அந்த பாடசாலையை வெறுப்பதில்லை.
நாம் விரோத மனப்பான்மையை கொண்டு வாழ்வதில்லை.
காரணம் நாம் தொடர்ந்தும் அந்தக் கூரையின் கீழ்தான் வாழ்கிறோம்.
அப்படித்தானே?
நாளை நாம் வேறு ஒரு தலைப்பில்
வேறொரு பக்கமாகி கலந்து கருத்துகளை வைக்க வேண்டி வரும்.
தோற்றவர்கள் வெல்லவும்
வென்றவர்கள் தோற்கவும்
சிலவேளை இதற்கு மாறான முடிவுகளும் ஏற்படலாம்.
போட்டி என்று ஒன்று நடந்தால்
எங்கும் நடுவர்களின் முடிவுகளை
ஏற்றுக் கொள்வதே ஒரு சிறந்த போட்டியாளரை
மேன்மையடைய வைக்கும்.
நாம்தான்
நமது எதிர்கால இளைய சமூகத்துக்கு
வழிகாட்டியாக வேண்டும்.
விவாதத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும்
மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.............
நடுவர்களது கடும் உழைப்புக்கும் எமது
நன்றிகள் உரித்தாகட்டும்.
நாம் சகோதரர்களாய் என்றும் இணைந்து நிற்போம்.
நன்றி.</span>
நல்ல பல கருத்துகளையும் முடிவுகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
இந்த பணி கடினமானதொன்று...............
இது ஒரு விளையாட்டு மைதானம் போன்றது.
இங்கே யாரும் தொடர்ந்து வெல்வோரும் இல்லை.
தோற்போரும் இல்லை.
வெற்றி தோல்விகளை அடக்கத்தோடு முகம் கொடுப்பது
இளைய தலைமுறையை மேலும் உயர்வடைய வைக்கும்.
வென்றவர்களாக இங்கே கருதப்படுவோர் மட்டுமல்ல
தோற்றாதாக கருதப்படுவோரும் நமக்கு தெரியாத பல
கருத்துகளை இங்கே வைத்திருந்தார்கள்.
அவை எமக்கு மட்டுமல்ல
பலருக்கும் பிரயோசனமாகவே இருந்திருக்கிறது.
இங்கே வெற்றி பெற்றதற்காக துள்ளிக் குதிக்கவோ
தோற்றதற்காக துவண்டு விடவோ தேவையில்லை.
நல்ல கருத்துகள் இப் பட்டி மன்றத்தினூடக வந்திருக்கிறது.
இப்படி அருமையாக வாதாடக் கூடிய
நண்பர்கள் யாழ் களத்தில் இருக்கிறார்கள் என்று
அனைவரும் பெருமைப்படலாம்.
ஒரு போட்டிக்காக
ஒரு பாடசாலையில் இரு அணியாக பிரிந்து
போட்டியிடும் போது ஒரு அணிதான் ஜெயிக்கும்.
அதற்காக நாம் அந்த பாடசாலையை வெறுப்பதில்லை.
நாம் விரோத மனப்பான்மையை கொண்டு வாழ்வதில்லை.
காரணம் நாம் தொடர்ந்தும் அந்தக் கூரையின் கீழ்தான் வாழ்கிறோம்.
அப்படித்தானே?
நாளை நாம் வேறு ஒரு தலைப்பில்
வேறொரு பக்கமாகி கலந்து கருத்துகளை வைக்க வேண்டி வரும்.
தோற்றவர்கள் வெல்லவும்
வென்றவர்கள் தோற்கவும்
சிலவேளை இதற்கு மாறான முடிவுகளும் ஏற்படலாம்.
போட்டி என்று ஒன்று நடந்தால்
எங்கும் நடுவர்களின் முடிவுகளை
ஏற்றுக் கொள்வதே ஒரு சிறந்த போட்டியாளரை
மேன்மையடைய வைக்கும்.
நாம்தான்
நமது எதிர்கால இளைய சமூகத்துக்கு
வழிகாட்டியாக வேண்டும்.
விவாதத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும்
மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.............
நடுவர்களது கடும் உழைப்புக்கும் எமது
நன்றிகள் உரித்தாகட்டும்.
நாம் சகோதரர்களாய் என்றும் இணைந்து நிற்போம்.
நன்றி.</span>

