03-10-2006, 08:19 PM
விஸ்ணு, கதை நன்றாக உள்ளது, நாரதர் சொன்னது போல சில சொற்கள், வயதான ஒருவர் பாவிக்க முடியாத சொற்கள், அது கதையின் இயல்பை கெடுத்துவிடும். தொடர்ந்தும் எழுதுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

