03-10-2006, 02:41 PM
aswini2005 Wrote:சுடர் , சாத்திரி , ஸ்ராலின் , குறுக்காலை போவார் எல்லாரும் ஓடுங்கோ குருவிகள் வந்திட்டினம் இனி கொத்து வாங்கியே அழப்போறியள்.
குருவி அண்ணோய் கடந்தகாலங்களில் இது சம்பந்தமான கட்டுரைகளும் உங்கள் அடம்பிடிக்கும் கருத்துக்களும் படிச்சுப்படிச்சே களைச்சுப்போன கள உறவுகளுக்கு இன்னும் சலிப்பைக் குடுக்க உங்கள் தத்துவம்.
நீங்களும்...பெண்ணியம்...புரளியம் என்று பேசிப் புளிச்சதைத்தான் இன்னும் பேசிட்டு இருக்கிறீங்கள்...! ஒன்றைத்தான் திரும்ப திரும்ப பிசையுறீங்கள்...! முடிவுதான் ஒன்றுமாக் காணேல்ல...! மேற்குலகில் மார்ச் 8 அப்படி ஒன்றும் விசேசமாக் கழிஞ்சதாவே தெரியல்ல...! அதுக்காக அங்கெல்லாம் பெண்களுக்கு - மனிதர்களுக்கு பிரச்சனை இல்லை என்றும் இல்லை..! பிரச்சனைகளை காலத்துக்கு ஏற்ப தேவையான வடிவங்களில் அணுகி தீர்த்துக் கொள்கிறார்கள்...அப்படி உலகம் இருக்க பெண்ணியம் கண்ணீரியம்..எனியும் அவசியம் தானா...?????????????????!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

