03-10-2006, 01:52 PM
நல்ல கதை விஷ்ணு,
சில இடங்களில் சொற்களை பாத்திரத்திற்கு ஏற்றாற் போல் கவனித்து எழுதி இருக்கலாம்.உதாரணத்திற்கு பீல் பண்ணுறன் என்று ஒரு வயசானவர் சொல்ல மாட்டார்.மற்றப்படி உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம்.புலத்தில் உள்ள பிரச்சினைகளை மய்யமாக வைத்தும் எழுதுங்களேன்.அப்படி எழுதுபவர்கள் குறைவு என்ற படியாலும்,உங்களுக்கு அப்படியான கருவில் நெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும் கதை உயிரோட்டமாகவும் இருக்கும்,தமிழ் இலக்கிய உலகத்திற்கும் புது வரவாக இருக்கும்.
சில இடங்களில் சொற்களை பாத்திரத்திற்கு ஏற்றாற் போல் கவனித்து எழுதி இருக்கலாம்.உதாரணத்திற்கு பீல் பண்ணுறன் என்று ஒரு வயசானவர் சொல்ல மாட்டார்.மற்றப்படி உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம்.புலத்தில் உள்ள பிரச்சினைகளை மய்யமாக வைத்தும் எழுதுங்களேன்.அப்படி எழுதுபவர்கள் குறைவு என்ற படியாலும்,உங்களுக்கு அப்படியான கருவில் நெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும் கதை உயிரோட்டமாகவும் இருக்கும்,தமிழ் இலக்கிய உலகத்திற்கும் புது வரவாக இருக்கும்.

