03-10-2006, 11:17 AM
பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளும் இந்தப் போட்டியை நடாத்தி முடித்த ரசிகைக்கும்,இன்னல்களுக்கு மத்தியில் நடுவராக செயற்பட்ட செல்வமுத்து அவர்களுக்கும்,தனியாக பட்டிமன்றத்திற்கு நடுவராக பொறுப்புடன் செயற்பட்ட தமிழினிக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலாக இதை நகர்த்திய கருத்தாளருக்கும் நன்றிகள்.யாழ்க் களத்தில் உருப்படியாக செய்யப்பட்ட ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றம் முக்கிய இடம் வகிக்கிறது.இது தொடர வேண்டும் என்பதுவே எனது விருப்பம்.பொருத்தமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம்.
களத்தில் உள்ள எல்லாக் கருத்தாடல்களும் பட்டி மன்றத்தைப் போல் ஆரோக்கியமானதாக இருந்தால் களம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?
களத்தில் உள்ள எல்லாக் கருத்தாடல்களும் பட்டி மன்றத்தைப் போல் ஆரோக்கியமானதாக இருந்தால் களம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

