03-10-2006, 10:44 AM
அந்த இடம் மக்கள் குடியிருப்பதற்கேற்ற இடம் இல்லை ஒரே உப்பு வெட்டை இதில் இருந்து தெரியிது அவங்களுக்கு தமிழிழ நில அமைப்பை பற்றி ஒன்றுதெரியாது இப்படித்தான் எனது சிங்கள நண்பர் ஒருவர் சொன்னார் கப்பலில் மல்ட்ரி பரல வைத்து அடித்தா போதுமாம் முல்லைத்தீவை பிடிச்சிரலாமாம் இது எப்படி! :roll:

