03-10-2006, 10:40 AM
ஆனையிறவு மனித வாழ்வதற்க்கு ஏற்ற பகுதி அல்ல
ஆனால் உப்பளத்திற்கு மிகவும் பிரசித்த ஒரு இடம்
தமிழிழத்தின் மிகப்பெரிய தொழிற்பேட்டை.
ஏன் ராணுவத்தினர் கூட கடினப்பட்டுத்தான் அங்க இருந்திருப்பார்கள்
அது அவர்களுக்கே தெரியும்.
அங்கு குடிப்பதற்கு ஏற்ப நல்ல தண்ணிரும் கிடையாது.
ஆனால் உப்பளத்திற்கு மிகவும் பிரசித்த ஒரு இடம்
தமிழிழத்தின் மிகப்பெரிய தொழிற்பேட்டை.
ஏன் ராணுவத்தினர் கூட கடினப்பட்டுத்தான் அங்க இருந்திருப்பார்கள்
அது அவர்களுக்கே தெரியும்.
அங்கு குடிப்பதற்கு ஏற்ப நல்ல தண்ணிரும் கிடையாது.

