03-10-2006, 06:55 AM
இளநீர் மரம் நிழல் தருமா வர்ணன்?:-)
"செம்பருத்தி பூ
இதழ்பிரித்து பொட்டு வைத்து"
நானும் செய்திருக்கிறன் இந்த விளையாட்டு.
"அணிஞ்சில் பழ கோது கொண்டு
விசில் ஊதி" & "ஊண்டி போட "
கேள்விப்படாதவை.
கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.என்ன சொல்ல அந்த நாட்கள் மீண்டும் வராது என்பது கசப்பான உண்மை.....அப்பிடியே வந்தாலும் முன்பு அனுபவித்த அதே சந்தோசம் வருமா என்பதும் சந்தேகமே.
"செம்பருத்தி பூ
இதழ்பிரித்து பொட்டு வைத்து"
நானும் செய்திருக்கிறன் இந்த விளையாட்டு.
"அணிஞ்சில் பழ கோது கொண்டு
விசில் ஊதி" & "ஊண்டி போட "
கேள்விப்படாதவை.
கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.என்ன சொல்ல அந்த நாட்கள் மீண்டும் வராது என்பது கசப்பான உண்மை.....அப்பிடியே வந்தாலும் முன்பு அனுபவித்த அதே சந்தோசம் வருமா என்பதும் சந்தேகமே.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

