03-10-2006, 06:19 AM
ஜெயதேவன் Wrote:உந்தக் கூளுக்களெல்லாம் சந்தர்ப்பவாத ஊத்தைகள்!!!
* கொஞ்சக்காலம் இவர்கள் ஆடிய ஆட்டங்களிருக்கிறதே!!!
* ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் குரல்களாக விட்ட அறிக்கைகள் இருக்கிறதே!!!
இவர்களை தமிழ் மண்ணில் காலடியே வைக்காமல் அடித்துத் திறத்த வேண்டும்!!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் பெயரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும், அவற்றில் வந்த முழுமையான புலி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கும் காரணமான, எதையும் நம்பும் முட்டாளாக இருந்த இராஜன் ஹ_லை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை ஜீவன் ஹ_லு}டாக செய்ய சதி வகுத்தவருமான ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறிதரனை பற்றி யாரும் பேசுவதில்லை. ஹ_ல் இங்கே எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே காரணம் இந்த கிறிஸ்தவ ஆங்கில பெயரன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
கந்தசாமியோ, குமாரவடிவேலோ துணைவேந்தராகி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு எதையும் பெரிதாக சாதித்து விடப்போவதில்லை. இருவரும் சிறந்த ஆசிரியர்கள்.. ஆனால் இருவருக்குமே நிர்வாக திறமை குறைவு. மேலும் இருவருக்கும் சிறிலங்கா அரசில் செல்வாக்கும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சம்பள பணத்தை வெட்டியே, பேராசிரியர்கள் அளவை குறைத்து, இலங்கையிலேயே தரம்குறைந்த பல்கலைக்கழகமாக்க சிறிலங்கா அரசு முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இனிமேலும் ஜீவன் ஹ_ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போனால் புலிகளின் தலையில் போடுவதற்காக றாஜினியை சுட்டது போல ஈ.பி.டி.பியே ஜீவன் ஹ_லை சுட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
''
'' [.423]
'' [.423]

