03-10-2006, 06:04 AM
விஷ்ணு அண்ணா உங்களிட்ட இருந்து இப்பிடி ஒரு கதையை எதிர்பார்க்கேல்ல :-) எல்லாம் உங்கட வலைப்பதிவில இருந்த கதையைப் படிச்சதால அப்பிடிதான் எழுதுவீங்கள் என்ற நினைப்புதான்.
வர்ணனன் சொன்ன அந்த அப்பப்பா விசயத்தைத் தவிர கல்லு கனிந்திருக்கிற விதம் அருமை.
வாசிக்க எங்கட அப்பப்பா கதைக்கிற மாதிரி இருந்திச்சு.அவரும் இப்பிடித்தான் பிடிவாதமா அப்பம்மாவோட கதைக்காம இருந்தார்.எங்களோடதான் கனகாலமா இருந்தவர்.பிறகு இறப்பதற்கு 3 வருடங்களுக்கு முதல் அப்பம்மாட்ட போட்டார்.
வர்ணனன் சொன்ன அந்த அப்பப்பா விசயத்தைத் தவிர கல்லு கனிந்திருக்கிற விதம் அருமை.
வாசிக்க எங்கட அப்பப்பா கதைக்கிற மாதிரி இருந்திச்சு.அவரும் இப்பிடித்தான் பிடிவாதமா அப்பம்மாவோட கதைக்காம இருந்தார்.எங்களோடதான் கனகாலமா இருந்தவர்.பிறகு இறப்பதற்கு 3 வருடங்களுக்கு முதல் அப்பம்மாட்ட போட்டார்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

