03-09-2006, 02:20 PM
கலோ கலோ.... ஆணும் பெண்ணும் மனிதர்கள் தானே...???! அதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்...! அப்புறம் பெண்களுக்கு மட்டும் ஏன் மகளிர் தினம்...???! பெண்களின் பிரச்சனையை எடுத்துச் சொல்ல என்றால்..ஆண்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல ஏன் ஒரு தினம் இல்லை...??! சோ...இப்பவும் கூட பெண்களை தனியாக சமூகத்துக்கு அடையாளப்படுத்தி; பெண்களின் பிரச்சனையை ஒரு தினத்துக்குள் மட்டும் பேசிட்டு ஓயத்தான் சொல்லுறீங்களே தவிர...ஆணும் பெண்ணும் சாதாரணமாக கலந்து பேசி...விடயங்களை பிரச்சனைகளை உடனுக்குடன் சுலபமாக்க தீர்க்க வழி தேடுறதாத் தெரியல்ல..!
ஏன் கற்பு என்ற உடன பதறுறீங்கள்..மனிதனுக்கு ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம்... உலகெங்கும் சட்டம் ஒழுங்கு என்று கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் மனிதன் மீது செல்வாக்குச் செலுத்தியபடிதான் இருக்கின்றன...! அந்த வகையில் கற்பு என்பது சமூக வாழ்வியல் ஒழுக்கம்
பண்டைய கால மனித வாழ்வியலில் அடிப்படையில் அமைந்த இலக்கியங்களுக்குள் பிழை பிடிச்சு...தற்கால சமூகத் தவறுகளை சரியென்று நிரூபிக்க முயலாமல்...தற்கால சமூகப் பாதுகாப்புக்கு என்னென்ன அவசியமோ..அவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிக்க வழிகாட்டுங்கள்..! புரட்சி என்பது சில மனிதர்களுக்கல்ல...மொத்த சமூகத்துக்குமானது...! புரட்சியின் விளைவு என்பது சொந்த சமூகத்தை அது வாழும் சூழலுக்கு ஏற்ப பூர்வீகம் சார்ந்து தனித்துவத்தை காப்பாற்ற வல்ல, சமூகத்தை நீண்ட கால நோக்கில் பலமாக்க உதவ வேண்டுமே தவிர சமூகத்தைச் சீரழிக்க வல்லவற்றை தன்மயமாக்க, அநாவசிய அந்நிய கலாசார சமூக நடத்தைகளை உள்வாங்க அது வழிசமைப்பதாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது புரட்சியும் அல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் கற்பு என்ற உடன பதறுறீங்கள்..மனிதனுக்கு ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம்... உலகெங்கும் சட்டம் ஒழுங்கு என்று கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் மனிதன் மீது செல்வாக்குச் செலுத்தியபடிதான் இருக்கின்றன...! அந்த வகையில் கற்பு என்பது சமூக வாழ்வியல் ஒழுக்கம்
பண்டைய கால மனித வாழ்வியலில் அடிப்படையில் அமைந்த இலக்கியங்களுக்குள் பிழை பிடிச்சு...தற்கால சமூகத் தவறுகளை சரியென்று நிரூபிக்க முயலாமல்...தற்கால சமூகப் பாதுகாப்புக்கு என்னென்ன அவசியமோ..அவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிக்க வழிகாட்டுங்கள்..! புரட்சி என்பது சில மனிதர்களுக்கல்ல...மொத்த சமூகத்துக்குமானது...! புரட்சியின் விளைவு என்பது சொந்த சமூகத்தை அது வாழும் சூழலுக்கு ஏற்ப பூர்வீகம் சார்ந்து தனித்துவத்தை காப்பாற்ற வல்ல, சமூகத்தை நீண்ட கால நோக்கில் பலமாக்க உதவ வேண்டுமே தவிர சமூகத்தைச் சீரழிக்க வல்லவற்றை தன்மயமாக்க, அநாவசிய அந்நிய கலாசார சமூக நடத்தைகளை உள்வாங்க அது வழிசமைப்பதாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது புரட்சியும் அல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

