03-09-2006, 02:21 AM
மகளிர் தினம்,
வாழ்த்துத் தெரிவித்து கூடிக்குலவி மகிழ்ந்திருக்கும் நாளல்ல. உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என கருதிய ஐக்கிய நாடுகள் அமைப்பு அவர்களின் பிரச்சினையை உலகம் அறிந்து கொள்ளவைப்பதற்காக உருவாக்கியது. இந்நாளில் வாழ்த்து தெரிவித்து மகிழ்வதைவிட பெண்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தி ஒரு விழிப்புணர்ச்சியினை கொண்டு வர முயற்சித்தால் சிறப்பாயிருக்கும்.
வாழ்த்துத் தெரிவித்து கூடிக்குலவி மகிழ்ந்திருக்கும் நாளல்ல. உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என கருதிய ஐக்கிய நாடுகள் அமைப்பு அவர்களின் பிரச்சினையை உலகம் அறிந்து கொள்ளவைப்பதற்காக உருவாக்கியது. இந்நாளில் வாழ்த்து தெரிவித்து மகிழ்வதைவிட பெண்களிற்கு ஏற்படும் பிரச்சினைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தி ஒரு விழிப்புணர்ச்சியினை கொண்டு வர முயற்சித்தால் சிறப்பாயிருக்கும்.
<b>
...</b>
...</b>

