02-06-2004, 01:27 AM
vasisutha Wrote:நான் கொழும்பில் 10 வருட காலங்கள் இருந்தேன்.
அங்குள்ள தமிழரைப் பொறுத்தவரை 4 வகையாக அவர்களைப் பிரிக்கலாம்.
1. கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள்.
2.முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்கள்.
3.இடம்பெயர்ந்து வந்து அங்கேயே தங்கிவிட்ட ஈழத்தமிழர்.
4.வெளிநாடு செல்வதற்காக தற்காலிகமாக தங்கியிருக்கும் தமிழர்.
இதில் முதலாவது வகையினரை எடுத்துக் கொண்டால் இவர்களில் அநேகமானவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியையே பேசுபவர்களாயிருப்பர்.
ஈழத்தமிழரை எப்போதும் வேற்றுக்கிரக வாசி போலவே பார்ப்பார்கள் (அனுபவம்).
ஈழத்தில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்கு தெரிந்திராது அல்லது தெரியாதது போல நாடகமாடுவர்.
மற்றவர்கள் பற்றி பிறகு தொடரும்
அப்டின்னா நம்ம கொழும்பு தமிழர் ஈழதமிழர் இல்லனு சொல்றிங்களா பொஸ்?


