03-08-2006, 03:05 PM
மீன் மகளின் கேள்விக்கு ஒரே ஒரு கேள்வி? இந்த கேள்வி உண்டியலானுக்கும் பொருந்தும்.
தேசிய விடுதலைப் போரட்டத்தின் தனி நபர்களின் நலன்கள் என்பதை விட இலட்சியமே எப்போதும் முன் நிற்க வேண்டும். இந்த இலட்சித்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தேசியப் போராட்ட தலைமைக்கு விடை சொல்ல கடமைப்பட்டவர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபாரகள் சத்தியப்பிரமாணம் எடுத்தே இணைகிறார்கள். தேசியத்pற்கு விசுவாசமாக இருப்போம் என்ற உறுதிமெழியை அவர்கள் எடுப்பார்கள். மீன்மகள் என்ற பெயரில் கருணாவே தனது எரிச்சலை அந்த கடிதத்தில் கொட்டியிருந்தார். தான் போகவேண்டிய இடத்தில் இன்னுமெருவர் இருந்தால் யாருக்கும் பொறமை வரும் தானே. அது தான் கருணாவிற்கும் வந்திருக்கிறது. ஆனால் பாவம் தன் எரிச்சலை கொட்டவந்தவர் தானே அதில் எரிந்து போனது தான் வேடிக்கை. மாத்தையா யார் என்று நமக்க தெரியும். இந்தய அரசுடன் நமது தலைவர கெலை செய்ய சதியும் நமக்கு தெரியும். மாத்தையா அன்று வென்றிருந்தால் நமது தேசியம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். மாத்தையா இவ்வாறு துரோகம் இழைக்கையில் அவருடன் இருந்த அனைவரும் விசாரிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. தேசியத்தின் மீது பற்று வைத்திருந்த அனைவரும் தாம் மாத்தையாவுடன் இருந்தாலும் தேசிய விடுதலைக்கோ அல்லது அதன் தலைமைக்கோ ஒரு போதும் துரோகம் இளைக்கவில்லை என நிருபித்தார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் இயக்தில் உள்வாங்கப்பட்டார்கள். எந்த ஒரு அமைப்பில் உள்ளவர்களும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகையில் தாம் குற்றம் அற்றவர் என்பதை நீருபிக்க சந்தர்பம் கொடுக்கப்படும். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டதும் ஓடி ஓளிபவர்களை எப்படி அழைப்பது?
கருணா தான் ஜெனிவாவிற்கு போக முடியவில்லை என்ற எரிச்சலில் எழுதுகையில் ஒரு விசியத்தை தானே உளறி விட்டார். தான் விசுவாசம் இல்லாது ஒரு நபர் அதனால் தான் விசாரணரக்கு போக வில்லை என்று.
அம்மான் விசுவாசத்துடன் விசாரணகை;கு போய் தேசியப்பற்றை நீருபித்து நீங்களும் குற்றம் அற்றவர் என்று நிருபித்திருந்தால் இப்ப ஜெனிவாவுக்கும் போய் வந்திருக்கலாம். சரி சரி இனி என்ன செய்யறது. அவங்கள் எப்ப பறிப்பாங்கள் எண்ட பயத்தோடை பங்கறுக்கை படுங்கே! ஏலாட்டி எல்லாத்தையும் விட்டு போட்டு லண்டனுக்கு வரலாம். உண்டியலான் துணை உங்களுக்கும் உண்டு. ஏன் என்டால் அவருக்கும் விசாரணைதானே பிரச்சனை.
தேசிய விடுதலைப் போரட்டத்தின் தனி நபர்களின் நலன்கள் என்பதை விட இலட்சியமே எப்போதும் முன் நிற்க வேண்டும். இந்த இலட்சித்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தேசியப் போராட்ட தலைமைக்கு விடை சொல்ல கடமைப்பட்டவர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைபாரகள் சத்தியப்பிரமாணம் எடுத்தே இணைகிறார்கள். தேசியத்pற்கு விசுவாசமாக இருப்போம் என்ற உறுதிமெழியை அவர்கள் எடுப்பார்கள். மீன்மகள் என்ற பெயரில் கருணாவே தனது எரிச்சலை அந்த கடிதத்தில் கொட்டியிருந்தார். தான் போகவேண்டிய இடத்தில் இன்னுமெருவர் இருந்தால் யாருக்கும் பொறமை வரும் தானே. அது தான் கருணாவிற்கும் வந்திருக்கிறது. ஆனால் பாவம் தன் எரிச்சலை கொட்டவந்தவர் தானே அதில் எரிந்து போனது தான் வேடிக்கை. மாத்தையா யார் என்று நமக்க தெரியும். இந்தய அரசுடன் நமது தலைவர கெலை செய்ய சதியும் நமக்கு தெரியும். மாத்தையா அன்று வென்றிருந்தால் நமது தேசியம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். மாத்தையா இவ்வாறு துரோகம் இழைக்கையில் அவருடன் இருந்த அனைவரும் விசாரிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. தேசியத்தின் மீது பற்று வைத்திருந்த அனைவரும் தாம் மாத்தையாவுடன் இருந்தாலும் தேசிய விடுதலைக்கோ அல்லது அதன் தலைமைக்கோ ஒரு போதும் துரோகம் இளைக்கவில்லை என நிருபித்தார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் இயக்தில் உள்வாங்கப்பட்டார்கள். எந்த ஒரு அமைப்பில் உள்ளவர்களும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகையில் தாம் குற்றம் அற்றவர் என்பதை நீருபிக்க சந்தர்பம் கொடுக்கப்படும். ஆனால் குற்றம் சுமத்தப்பட்டதும் ஓடி ஓளிபவர்களை எப்படி அழைப்பது?
கருணா தான் ஜெனிவாவிற்கு போக முடியவில்லை என்ற எரிச்சலில் எழுதுகையில் ஒரு விசியத்தை தானே உளறி விட்டார். தான் விசுவாசம் இல்லாது ஒரு நபர் அதனால் தான் விசாரணரக்கு போக வில்லை என்று.
அம்மான் விசுவாசத்துடன் விசாரணகை;கு போய் தேசியப்பற்றை நீருபித்து நீங்களும் குற்றம் அற்றவர் என்று நிருபித்திருந்தால் இப்ப ஜெனிவாவுக்கும் போய் வந்திருக்கலாம். சரி சரி இனி என்ன செய்யறது. அவங்கள் எப்ப பறிப்பாங்கள் எண்ட பயத்தோடை பங்கறுக்கை படுங்கே! ஏலாட்டி எல்லாத்தையும் விட்டு போட்டு லண்டனுக்கு வரலாம். உண்டியலான் துணை உங்களுக்கும் உண்டு. ஏன் என்டால் அவருக்கும் விசாரணைதானே பிரச்சனை.
Summa Irupavan!

