03-08-2006, 02:58 PM
நாகரீமான நாடுகளில் அரசியலில் நிற்பவர் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் நிர்க்கின்றனர், ஆனால் பாரதத்திலோ மாபியா கூட்டம் ஆட்சி செய்கின்றது. தமிழ்நாட்டிலே தமிழ் ஆட்சி மொழி இல்லை. வெட்கம், வேதனை தரும் விடயம். இவ் பன்னாடைகளை துரத்தி உண்மையான, நேர்மையான அரசியல் தலைவர்கள் உருவாக்க வேண்டும்.

