03-07-2006, 11:55 AM
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
இந்த வரிகள் எனக்கும் பிடிச்சு இருக்கு.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வர்ணன்...
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
இந்த வரிகள் எனக்கும் பிடிச்சு இருக்கு.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வர்ணன்...

