03-06-2006, 04:00 PM
உண்மை தான் இளைஞன் அண்ணா அழுக்கற்ற சமுதாயம் என்ற ஒண்டு என்றுமேயிருந்ததில்லையே அப்படி இருந்திருந்தாலும் அது இப்ப இல்லவேயில்லை
கவிதை நல்லாயிருக்கு அண்ணா
சினேகிதி எழுதின பிரச்சனை எல்லா சமுதாயத்தில இருந்தாலும் எங்கட சமுகத்தில இதைப் பற்றி ஏன்யாரும் வெளிப்படையா கதைப்பதில்லை
கவிதை நல்லாயிருக்கு அண்ணா
சினேகிதி எழுதின பிரச்சனை எல்லா சமுதாயத்தில இருந்தாலும் எங்கட சமுகத்தில இதைப் பற்றி ஏன்யாரும் வெளிப்படையா கதைப்பதில்லை
. .
.
.

