03-06-2006, 11:49 AM
வாழ்த்துக்கள் தூயா.
தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.
பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.
தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.
தூயா Wrote:சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops:
பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

