03-05-2006, 12:33 AM
செல்வமுத்து Wrote:ரமா
களத்திலே உங்கள் கதைக்குக் கருத்தெழுதுபவர்களில் பலர் இன்னமும் திருமணமாகாதவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
அண்ணன் அடித்துவிட்டான், அண்ணி அதட்டுகிறாள் என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் து}க்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல.
இந்த கதையைப் பொறுத்தவரையில்... எனது கருத்தும் இதுவே.. <b>அண்ணன் அடித்துவிட்டான், என்பதற்காக அத்தனை நெருங்கிய உறவுகளையும் தூக்கியெறிந்துவிட்டு காதலனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவது புத்திசாலித்தனமல்ல...அண்ணன் அடித்துவிட்டான்.. அதட்டிவிட்டான் என்பதற்காக அண்ணன் கொடியவனும் இல்லை.</b>
இங்கு கருத்துக்கூறியவர்களை வைத்துப்பார்த்தாலே நன்கு புரிகின்றது. அனுபவம் கூடியவர்களின் கருத்து எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. உறவுகளை வெறுப்பது எப்போதும் நியாயமாகிவிடாது. இப்படியான ஒரு விவாத்ததை படிப்பவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு முடிவினை எடுக்க உதவும் என்பது தான் கதை புனைந்தவரின் நோக்கம். ஆதலால் சிறியவர்கள் பெரியவர்களின் கருத்துக்களுக்கு வழிவிட்டு இளையோர்கள் நல்ல செய்தியை பெற வழிசெய்யலாமே.. :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

