03-04-2006, 05:12 PM
<!--QuoteBegin-Jeeva+-->QUOTE(Jeeva)<!--QuoteEBegin-->றமா உங்கள் கதை அருமை.ஆனால் தயவுசெய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழுறதுதான் நல்லது.காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியும். நிச்சயம் காதலின் வலியும்.அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் காதலை இணைத்து வைப்பான்.
கடவுளுக்குதான் தொரியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஐீவா.
ஆனாலும் இன்னும் அந்த அண்ணணுக்கு காதலின் வலி புரியலையே என்று தான் அவளும் கவலைப்படுகின்றாள்.
அது சரி கடவுளுக்கு என்ன தெரியும் ஐீவா?
கடவுளுக்குதான் தொரியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஐீவா.
ஆனாலும் இன்னும் அந்த அண்ணணுக்கு காதலின் வலி புரியலையே என்று தான் அவளும் கவலைப்படுகின்றாள்.
அது சரி கடவுளுக்கு என்ன தெரியும் ஐீவா?

