03-04-2006, 05:07 PM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><b>மேற்கோள்:
விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?
விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!
ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?
சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம். </b>
அப்போ தமிழ் கலாச்சாராம்-விந்தியாக்கு- இப்பிடியே அண்ணிக்கு பால் பக்கற் வாங்க கடைக்கு போறதும்- அண்ணன்கிட்ட செமத்தியா அடிவாங்கிறதுமா - ரமா?
அவளுக்கு லைவ் இல்லையா?
அதே நேரம் இப்பிடி தங்கச்சிய வேலைகாரி போல நடத்துற அவ அண்ணன் எந்த கலாச்சாரத்த படிச்சிட்டு- இதெல்லாம் பண்ணினாராம்-? 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வர்ணன் நீங்கள் சொல்வது சரி தான் என்றாலும் வீட்டை விட்டு வெளியில் சென்றால் சமுதாயம் வித்தியாவை தானே கெட்டவளாக பார்க்கும்? வீட்டில் நடப்பவை அவர்களுக்கு தெரியவா போகுது? அண்ணிக்கு பால் பக்கற் வாங்குவது பெரிய விடயம் இல்லை ஆனால் அண்ணணும் அண்ணியும் அவளின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள். அதனால் தான் கட்டாய முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு போய் இருக்கின்றாள். வெளியில் போனாலும் அவள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் தானே. அத்துடன் காதலன் அவள் இருக்கும் நாட்டில் என்பதையும் கவனத்தில் கொள்க.
நன்றி வர்ணன் உங்கள் கருத்துகளுக்கு
விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?
விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!
ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?
சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம். </b>
அப்போ தமிழ் கலாச்சாராம்-விந்தியாக்கு- இப்பிடியே அண்ணிக்கு பால் பக்கற் வாங்க கடைக்கு போறதும்- அண்ணன்கிட்ட செமத்தியா அடிவாங்கிறதுமா - ரமா?
அவளுக்கு லைவ் இல்லையா?
அதே நேரம் இப்பிடி தங்கச்சிய வேலைகாரி போல நடத்துற அவ அண்ணன் எந்த கலாச்சாரத்த படிச்சிட்டு- இதெல்லாம் பண்ணினாராம்-? 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வர்ணன் நீங்கள் சொல்வது சரி தான் என்றாலும் வீட்டை விட்டு வெளியில் சென்றால் சமுதாயம் வித்தியாவை தானே கெட்டவளாக பார்க்கும்? வீட்டில் நடப்பவை அவர்களுக்கு தெரியவா போகுது? அண்ணிக்கு பால் பக்கற் வாங்குவது பெரிய விடயம் இல்லை ஆனால் அண்ணணும் அண்ணியும் அவளின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள். அதனால் தான் கட்டாய முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு போய் இருக்கின்றாள். வெளியில் போனாலும் அவள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் தானே. அத்துடன் காதலன் அவள் இருக்கும் நாட்டில் என்பதையும் கவனத்தில் கொள்க.
நன்றி வர்ணன் உங்கள் கருத்துகளுக்கு

