03-04-2006, 11:00 AM
அது சரி அகிலன் ஈழத்தவருக்கு இருக்கிற இந்தியாவின் மீதான பற்றும் இந்திய வளற்ச்சியின் அக்கறையும் இந்தியர்களான சிலருக்கு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களிற்க்கு நாட்டின் வளர்ச்சி என்னதை விட பணம்தான் முக்கியமாம்.....! அதனால் இவர்கள் வளர்ச்சியை பற்றியோ இல்லை அபாயங்கள் பற்றியோ அறியாமையில் உழலுகிறார்கள்..... (அதில் கவலை படதேவைப்படாதவிடயம் என்னவெண்றால்.... எல்லோருமே இப்படி இல்லை.). இங்கு வரும் இவர்களுக்கு பதில் கொடுத்தோ இல்லை விளங்கப்படுத்தியோ பிரயோசனம் இல்லை..... விட்டுதள்ள பட வேண்டிய கூட்டம்.
::

