03-04-2006, 06:31 AM
<b>மேற்கோள்:
விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?
விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!
ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?
சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம். </b>
அப்போ தமிழ் கலாச்சாராம்-விந்தியாக்கு- இப்பிடியே அண்ணிக்கு பால் பக்கற் வாங்க கடைக்கு போறதும்- அண்ணன்கிட்ட செமத்தியா அடிவாங்கிறதுமா - ரமா?
அவளுக்கு லைவ் இல்லையா?
அதே நேரம் இப்பிடி தங்கச்சிய வேலைகாரி போல நடத்துற அவ அண்ணன் எந்த கலாச்சாரத்த படிச்சிட்டு- இதெல்லாம் பண்ணினாராம்-? 8)
விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?
விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!
ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?
சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம். </b>
அப்போ தமிழ் கலாச்சாராம்-விந்தியாக்கு- இப்பிடியே அண்ணிக்கு பால் பக்கற் வாங்க கடைக்கு போறதும்- அண்ணன்கிட்ட செமத்தியா அடிவாங்கிறதுமா - ரமா?
அவளுக்கு லைவ் இல்லையா?
அதே நேரம் இப்பிடி தங்கச்சிய வேலைகாரி போல நடத்துற அவ அண்ணன் எந்த கலாச்சாரத்த படிச்சிட்டு- இதெல்லாம் பண்ணினாராம்-? 8)
-!
!
!

