Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடுமாற வைக்கும் உறவுகள்
#15
nila Wrote:ரமாக்கா வித்யாவை காதலனோடு போய் சந்தோசமாக வாழ சொல்லுங்கோ.
ம்ம் செய்யலாம் தான். ஆனால் அண்ணா என்று ஒரு உறவுக்கு களங்கம் விளைவிக்க அவளுக்கு விருப்பம் இல்லையாம். Cry
வர்ணன் Wrote:விந்தியா என்ன முடிவு எடுக்க இருக்கு ரமா?
விரும்பியவன் நம்பிக்கைக்குரியவன் என்றால் - அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.!!
ஒரு வேலைகாரிபோல் அவளை சொந்த அண்ணன் குடும்பமே நடத்தும்போது - காலம் முழுக்க இப்பிடி வாழ்வது அவள் தலையெழுத்தா என்ன?
சரி தான் வர்ணன். ஆனாலும் தமிழ் காலச்சாரத்திலே ஊறி வளர்ந்து விட்டவள் அவள். விரும்பியவன் நம்பிக்கைக்கு உரியவன் தான் என்றாலும் அண்ணை எதிர்த்து திருமணம் செய்ய தயக்கமாய் இருக்கின்றதாம். Cry
அருவி Wrote:வீட்டில் அன்பில்லாமல் இருப்பதைவிட தனது காதலனோடு போய் மகிழ்வாய் இருக்கலாம்
ஆமாம் அருவி ஆனால் ஏதோ ஒன்று அவளை அங்கு இருந்து போக விடமால் செய்யுதாம் Cry
நிதர்சன் Wrote:அவளது உறவான அண்ணனை பற்றியும் சிந்திக்க வேண்டியவளாய் உள்ளதால்... காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியவைப்பாள். நிச்சயம் காதலின் வலியையும்..அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் மனதிற்கேற்ப அவளது காதலை இணைத்து வைப்பான்
அண்ணண் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றாள் நிதர்சன்.
சினேகிதி Wrote:காதலன் நல்லவன் என்று நம்பினால் பேசாம வித்தியா காதலனோட போய் வாழுறதுதான் நல்லது
ம்ம் அப்படி செய்யலாம் தான் அம்மாவின் பெயருக்கும் இழுக்காடு வரக்கூடாது அல்லவா?
தமிழினி Wrote:அண்ணா என்ற உறவு தான் வித்தியாவிற்கு எஞ்சி இருககிற உறவு.. அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது. அதை விட காதல் செய்ததுக்காய் படிப்பு வேலை போன்ற வற்றை நிப்பாட்டிறது காட்டுமிராண்டித்தனம். (ஊரில இப்படி பாத்திருக்கிறன் இங்கையுமா..??)
நித்தியா காதலைவிட அண்ணாவிற்கும் படிப்பிற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றா. அதனால் தன் வாழ்வு பாழக்கப்பட்டுவிடுமோ என்றா பயம் வேறு. என்ன செய்வது மனம் என்பது குரங்கு போல தானே.
செல்வமுத்து Wrote:திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்" என்றும் சொல்வார்கள்.
காதல் புனிதமானது. வித்தியாவை அண்ணனுக்குக் கட்டப்பட்டு இருக்கச்சொல்லுங்கள், இல்லையென்றால் கட்டுப்பட்டவள்போல் நடிக்கச் சொல்லுங்கள், படிக்கச் சொல்லுங்கள், என்ன நடக்கின்றது என்பதனையும் காதனுக்கு அடிக்கடி இரகசியமாக தெரியப்படுத்தச் சொல்லுங்கள்.
இருக்கலாம் தான் ஆனால் படிக்க போகக்கூடாது வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லிவிட்டாரே அண்ணா. எத்தனை நாளைக்கு தான் வீட்டில் முடங்கி கிடப்பது? அதனால் அவளின் எதிர்காலம் பாதிக்க படதா?
இனியவன் Wrote:இருந்தாலும் அவக்கு இருக்கிற ஒரு உறவு அண்ணா என்றதால் பொறுமையாக ஒரு முறை எல்லாவற்றையும் கூறிப்பார்க்கலாம்
இதை தான் அவளும் நினைத்து புளுங்கின்றாள்.


உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். இது எனது கற்பனையில் உருவான கதை என்றாலும் பல நிஐங்களும் இதனோடு அண்டி இருக்கின்றது. இங்கே கூறப்பட்ட கருத்துக்கள் சிலருக்கு பலவேளைகளில் பயன்படலாம். வித்தியாவின் முடிவிற்கு நீங்களும் உங்களால் இயன்ற அறிவுரைகளை சொல்லியிருக்கிறீர்கள். என்ன செய்யப்போகின்றாள் என்பதை பொறுத்து இருந்து பார்த்து உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 03-03-2006, 07:59 AM
[No subject] - by வர்ணன் - 03-03-2006, 08:03 AM
[No subject] - by அருவி - 03-03-2006, 08:06 AM
[No subject] - by Nitharsan - 03-03-2006, 08:07 AM
[No subject] - by Snegethy - 03-03-2006, 08:08 AM
[No subject] - by வர்ணன் - 03-03-2006, 08:19 AM
[No subject] - by RaMa - 03-03-2006, 08:19 AM
[No subject] - by Snegethy - 03-03-2006, 08:31 AM
[No subject] - by வர்ணன் - 03-03-2006, 08:36 AM
[No subject] - by அருவி - 03-03-2006, 09:19 AM
[No subject] - by tamilini - 03-03-2006, 12:05 PM
[No subject] - by Selvamuthu - 03-03-2006, 12:10 PM
[No subject] - by iniyaval - 03-03-2006, 05:12 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 05:12 AM
[No subject] - by Jeeva - 03-04-2006, 06:20 AM
[No subject] - by வர்ணன் - 03-04-2006, 06:31 AM
[No subject] - by ப்ரியசகி - 03-04-2006, 04:25 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 05:07 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 05:12 PM
[No subject] - by RaMa - 03-04-2006, 05:15 PM
[No subject] - by Jenany - 03-04-2006, 07:34 PM
[No subject] - by Selvamuthu - 03-04-2006, 10:58 PM
[No subject] - by அருவி - 03-04-2006, 11:57 PM
[No subject] - by Selvamuthu - 03-05-2006, 12:13 AM
[No subject] - by Vishnu - 03-05-2006, 12:33 AM
[No subject] - by RaMa - 03-05-2006, 06:08 AM
[No subject] - by RaMa - 03-05-2006, 06:13 AM
[No subject] - by Rasikai - 03-12-2006, 02:52 AM
[No subject] - by வெண்ணிலா - 03-13-2006, 03:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)