06-25-2003, 12:57 PM
அதை;தானே தலைதலையாக அடித்துக் கொள்ளுகின்றோம் தமிழா ஒன்று படு என்று. அதை அந்தத் தமிழர்கள் வேறு மாதிரி அர்த்தம் கொண்டு விட்டார்கள் போலும். அது தான் இப்படியான இழி செயல்களுக்கு ஒன்று படுகின்றார்க்ள. காலம் பதில் சொல்லும் இவர்களுக்கு. பார்ப்போம் இவர்கள் எந்த முகத்துடன் தமிழீழம் வருவார்கள் என்று.
ஒன்றுபடு தமிழா
அன்பு;டன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்பு;டன்
சீலன்
seelan

