03-03-2006, 12:28 PM
rajathiraja Wrote:அமெரிக்கா ஒரு சுய நலம் பிடித்த நாடு என்று அனைவரும் அறிந்ததே , எங்கள் சுய நலம் கருதி அவர்க்ளோடு தற்போது உறவு பேனுவதில் என்ன தவறு ?? இது வியாபாரம்
செய்யலாம் ஆனால் அதை சரியானது எண்று சொல்லாதீர்.
அமெரிக்கா விரித்திருப்பது வலை. இந்தியா விழுந்து விடக்கூடாது எண்று இடதுடது சாரிகள் எச்சரிப்பதில் என்ன தவறு வந்தது.?
பெரும்பாலான அமெரிக்காவிற்க்கு எதிரா வளரும் தொழில்களை அல்லது சக்திகளை ஒடுக்க அவர்கள் போடும் திட்டம்தான் இந்த ஒப்பந்தங்கள். அதில் உள்ள சரத்துக்களை வைத்தே தடை போடும் சூள்ச்சி அவர்களிடம் உண்டு.
இதே ஒப்பந்தத்தைக்காட்டி அமெரிக்க ஐநா உறுப்புரிமை தரவேண்டியதில்லை நாங்களே இந்தியாவின் அனுதாபிகள், அவர்களின் வளற்சிக்கு உதவுபவர்கள். அவர்களிற்க்கு வேண்டிய உறுப்புரிமையை எங்களூடாகவே அவர்கள் பயன் படுத்தலாம் எண்று சொன்னாலும் ஆச்சரியப்படவேண்டி இருக்காது.
காரனம் இண்று அமெரிக்க ஆதரவு நாடுகள் அருகிவிட்டது. பிரான்ஸ் நடுநிலமை நாடு. பிரித்தானியா, அமெரிக்கா இரண்டும் நட்புநாடுகள். ரஸ்யா, சீனா நட்புநாடுகள். ஆகவே பிரான்ஸை எப்போதும் அமெரிக்கா சமாதானமாக வைத்த்ருந்து காரியத்தை சாதிப்பது. ஆனால் இந்தியா இந்த அணிகளில் சேர்ந்தால் ஒருபோதும் அமெரிக்காவுடன் சேரப்போவதில்லை. அப்படியானால் ஐநாவின் முடிவுகளில் அமெரிக்கா ஆதிக்கம் குறைந்துவிடும். உலகபோலீசாரின் நிலமை கவலைக்கிடமாகும்.
ஆதலால் அமெரிக்கா இந்தியாவை பெட்டிக்குள் அடக்கி வைக்கவே பாடுபடும்.
இதன்மூலம் சொல்வது என்ன எண்றால். இந்தியா அமெரிக்க ஜனாதிபதியை கூப்பிட்டு மகிழ்விக்கலாம், அது அவர்கள் விருப்பம், ஆதோடு ஒப்பந்தமும் செய்யலாம். அது நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது. அதனால் பொருளாதாரத்தையும் பெருக்கலாம். அதனால் இந்தியா வளற்ச்சி முடக்கப்படும் அபாயமும் பொரும்பாலும் உள்ளது.!
இதைச் சொல்ல வரும் மக்கள் இந்திய எதிரிகள் இல்லை.
:::::::::::::: :::::::::::::::

