03-03-2006, 12:05 PM
தாயின் பிரிவின் தொடராக தங்கையின் காதல் விவகாரம் அறிந்து அண்ணா உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். நியாயம் தான் அதற்காக கை ஓங்கிற வேலை ரொம்ப ஓவர்.
நம்மட பார்வையின் படி.. ஒரு அமைதியான சூழலில யாற்றையும் தலையீடின்றி அண்ணாவிற்கு தன்ர நிலைமையை எடுத்து விளக்கி.. காதலன் பற்றியும் கூறி அண்ணாக்கும் அவகாசம் கொடுத்து.. அவரை புரிய வைக்க ஒருமுறை வித்தியா முயற்சி செய்யலாம். அதற்கு அண்ணாவும் அண்ணியும் ஒத்து வராவிட்டால்.. வெளிநடப்பு செய்து. தன்ரை வாழ்வை தானே அமைக்கிறது தான் நல்லது. வாழப்போறது வித்தியா தானே.. அடுத்தவையின் விருப்பத்தை விட அவாவின் விருப்பம் தான் முக்கியம். இருந்தாலும் அண்ணா என்ற உறவு தான் வித்தியாவிற்கு எஞ்சி இருககிற உறவு.. அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது. அதை விட காதல் செய்ததுக்காய் படிப்பு வேலை போன்ற வற்றை நிப்பாட்டிறது காட்டுமிராண்டித்தனம். (ஊரில இப்படி பாத்திருக்கிறன் இங்கையுமா..??)
நல்லாய் கதை எழுதிறியள் றமா.. எழுதுங்க.. எழுதுங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நம்மட பார்வையின் படி.. ஒரு அமைதியான சூழலில யாற்றையும் தலையீடின்றி அண்ணாவிற்கு தன்ர நிலைமையை எடுத்து விளக்கி.. காதலன் பற்றியும் கூறி அண்ணாக்கும் அவகாசம் கொடுத்து.. அவரை புரிய வைக்க ஒருமுறை வித்தியா முயற்சி செய்யலாம். அதற்கு அண்ணாவும் அண்ணியும் ஒத்து வராவிட்டால்.. வெளிநடப்பு செய்து. தன்ரை வாழ்வை தானே அமைக்கிறது தான் நல்லது. வாழப்போறது வித்தியா தானே.. அடுத்தவையின் விருப்பத்தை விட அவாவின் விருப்பம் தான் முக்கியம். இருந்தாலும் அண்ணா என்ற உறவு தான் வித்தியாவிற்கு எஞ்சி இருககிற உறவு.. அவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கிறது நல்லது. அதை விட காதல் செய்ததுக்காய் படிப்பு வேலை போன்ற வற்றை நிப்பாட்டிறது காட்டுமிராண்டித்தனம். (ஊரில இப்படி பாத்திருக்கிறன் இங்கையுமா..??)
நல்லாய் கதை எழுதிறியள் றமா.. எழுதுங்க.. எழுதுங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

