03-03-2006, 11:56 AM
Luckyluke Wrote:காத்ரீனா போன்ற புயல்கள் தாக்கிய நேரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை நினைவுபடுத்தி புஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்....
உலகின் நெ. 1 வல்லரசே இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இந்தியாவை கவுரவப்படுத்தி இருப்பதை சீனாவைத் தாய்நாடாக நினைப்பவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.....
இது கற்பனையான ஒரு விசயத்தை பற்றிய கருத்து.!
ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுவதற்கான தருணத்தை பார்த்து நிற்க்கும் நேரம். கற்பனையான கருத்துக்களால் மக்களை திசை திருப்பாதீர்கள்.
கத்திரீனாக்கு இந்தியா உதவியது எண்றால் காரணம் இந்தியாவின் வலிமையை அமெரிக்காவுக்கு காட்டுவதற்காக, அமெரிக்கா நண்றி சொல்கிறதெண்றால். அமெரிக்கா அதைப்புரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ளாமை. அது நல்ல நடிப்பு.
இண்றய இந்தியாவின் முக்கிய தேவை. வல்லரச நாடுகள் வரிசையில் ஒரு இடம். அதற்கான அடித்தளமாக வேண்டியது ஐநா நிரந்தர உறுப்புரிமை. கொடுக்க விடமாட்டோம் என்கிறது அமெரிக்கா. இந்தியா வேறுவளைகளில் அணுகும் முறைதான் உலகநாடுகளிற்கு உதவும் பொறுளாதார ஆள் உதவிகள்.
அமெரிக்கா இந்தியாவின் நண்பன் எண்றால். பிரான்ஸ், இங்கிலாந்துபோல அணு உலை சோதனைக்கு இந்தியாவையும் உட்படுத்த மாட்டார்களே.
இன்னும் தீவிரமாக சொன்னால். வெளியுறவுக் கொள்கையில் இருவேறு முனைகளான அமெரிக்கா இந்திய நல்லுறவு என்பது, ரஸ்ய அமெரிக்க சந்திப்புக்கோ. இல்லை பகைமைக்கு நிகரானது.
இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.
விளக்கம் போதுமா.! :wink:
:::::::::::::: :::::::::::::::

