03-03-2006, 09:19 AM
Nitharsan Wrote:வித்தியா எடுக்கும் முடிவு நிச்சயம் அவள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தனது குடும்பத்தை கருத்தில் கொண்டும் இருக்கும். அதாவது தனது படிப்பு, வேலை, காதல், இவற்றை நோக்கி பயணிக்கும் அதே நேரம் அவளது உறவான அண்ணனை பற்றியும் சிந்திக்க வேண்டியவளாய் உள்ளதால்... காதலித்து திருமணம் செய்த அண்ணனுக்கு காதலின் அருமையை புரியவைப்பாள். நிச்சயம் காதலின் வலியையும்..அதன் சுமையையும் அந்த அண்ணன் உணர்ந்த கொண்டு வித்தியாவின் மனதிற்கேற்ப அவளது காதலை இணைத்து வைப்பான்
அண்ணனிற்கு தங்கையின் உணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. தாய் இறந்த சோகத்தில் இருக்கும் தன் தங்கையை அரவணைக்கத் தெரியாதவர் புரிந்து இணைத்துவைப்பார் என்று பகற்கனவுதான் காணமுடியும். அண்ணனிற்கு காலையில் தேனீர் கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கவேண்டுமா :roll:
காதலித்து திருமணம் செய்பவர்கள் தான் அனேமாக காதலிற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

