03-03-2006, 08:08 AM
றமாக்க நீங்கள் கதை சொன்ன விதம் அருமை.இது இங்க நடக்கிற பல சம்பவங்களில் ஒன்று.காதலன் நல்லவன் என்று நம்பினால் பேசாம வித்தியா காதலனோட போய் வாழுறதுதான் நல்லது.அண்ணிமாரை என்னதான் பண்ணுறது.....லூசு அண்ணாவா இருக்கிறார்...தங்கச்சிட்ட ஒரு வார்த்தை கேப்பம்.....அம்மாக்குத் தெரியுமா என்று கேப்பம் என்றொரு நினைப்பில்ல.சா என்ன அண்ணனோ.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>

