03-03-2006, 05:33 AM
தூயவன் Wrote:வெண்ணிலா Wrote:முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள்.![]()
![]()
![]()
இப்போ தாத்தாவைகண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாத்தா நலமா?
வீட்டிற்கா போனீர்கள்!! அவர் எப்ப தான் வீட்டில் இருந்திருக்கின்றார்!
சரி!
உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!
அட பாவி தூயாண்ணா உங்ககிட்ட தானே தந்துவிட்டேன் தாத்தாட்டை கொடுக்க சொல்லி. இன்னுமா கொடுக்கல்லை. :evil: :twisted:
----------


