03-03-2006, 02:08 AM
varnan Wrote:சொந்த சம்பாத்தியத்தில் வாழுற நீங்கள் சொந்த இனத்தையும்- எமக்கு தலைமை தாங்கும் இயக்கத்தையும் சீண்டி பார்க்கும் அளவுக்கு போனது எதனால்?
வெளிப்படையாய் சொல்லுங்க - சும்மா கருத்து போர் அவசியமற்றது-!
உங்க பக்கம் உள்ள நியாயத்தை தெளிவு படுத்துங்க - தயவு செய்து-! 8)
பக்கதில் நியாயமா.? அப்பிடி ஓண்டு வேற இருக்கா.? நியாயம் எல்லாம் பாத்தா உவை சோத்துக்கு சிங்கிதான் அடிக்கவேணும்.
சுருக்கமாக சொன்னால். தேசிய வாதிகளிற்கு 1000 வேலைகள். எதிர்ப்பாளருக்கு (மாட்டுகருத்தாளர்) ஒரே வேலை தேசியத்தை எதிர்ப்பது. மட்டும்தான்.
அப்பிடி இருக்கேக்க முட்டையில மயிர் புடுங்குறது கஸ்ரமா என்ன.?
இவர்களை கேழுங்கோ. நாங்கள் பிழையாக செய்யும் விடயத்தை இதைவிட திறமாய் செய்யும் சக்தி இருக்கா எண்று. சில நேரம் ஓம் எண்டுவினம். காரைநகரில கடற்படை முகாம் அடிச்ச மாதிரி, இல்லை கப்பலில ஆயுதம் வருகுது வந்தபின் செய்வம் எண்டு வாயாலயே வெட்டி முறிப்பினம்.
:::::::::::::: :::::::::::::::

