03-02-2006, 11:50 PM
<span style='font-size:22pt;line-height:100%'>ஆகா
இளைஞன்
மலர்களை மாலையாக தொடுத்திருக்கிறார்.
இல்லாவிடில் அனைத்து பழங்களையும் ரசமாக்கித் தந்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் இளைஞன்.
யார் மீதும் சேறு சகதிகளை வீசாமல்
சகதிகளை தண்ணீரால் கழுவி சுத்தமாக்கியிருக்கிறார்.
தொகுப்புரையை படித்ததும்
<b>பாகப்பிரிவினை</b> பாடல்தான் நினைவுக்கு வந்தது.
<b>\"தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ\"</b>
அன்று இணையம் இருந்திருந்தால் கவிஞர்
இணையத்தைப் பற்றியும் ஒரு வரி சேர்த்திருப்பார்!
<img src='http://www.childcarecenter.ilstu.edu/gallery/photos/turner/computer.jpg' border='0' alt='user posted image'>
எனவே
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்</b>
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>
இளைஞன்
மலர்களை மாலையாக தொடுத்திருக்கிறார்.
இல்லாவிடில் அனைத்து பழங்களையும் ரசமாக்கித் தந்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் இளைஞன்.
யார் மீதும் சேறு சகதிகளை வீசாமல்
சகதிகளை தண்ணீரால் கழுவி சுத்தமாக்கியிருக்கிறார்.
தொகுப்புரையை படித்ததும்
<b>பாகப்பிரிவினை</b> பாடல்தான் நினைவுக்கு வந்தது.
<b>\"தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ\"</b>
அன்று இணையம் இருந்திருந்தால் கவிஞர்
இணையத்தைப் பற்றியும் ஒரு வரி சேர்த்திருப்பார்!
<img src='http://www.childcarecenter.ilstu.edu/gallery/photos/turner/computer.jpg' border='0' alt='user posted image'>
எனவே
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்</b>
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>

