02-05-2004, 04:16 AM
அப்புவிற்கு
அப்பு ஆயுதம் தூக்கி போராடியதால் தான் எமது இனம் பல திக்கும் சிதைந்து போனது என்பது ஓரளவு உண்மை ஆனால் அந்த ஆயுதங்களால் தான் எமது மண்ணில் தமிழர் என்றொரு இனம் இன்னமும் மிச்சமிருக்கிறது இது பேருண்மை நீர் எழுதுவதை பார்த்தால் எல்லாம் விளங்கியும் விதண்டாவாதத்தில் நிற்பதாக தான் படுகிறது பரவாயில்லை கருத்து சுதந்திரம் எனக்கு மட்டுமல்ல உமக்கும் உண்டு தான் உம் பணியை தொடரும்
அப்பு ஆயுதம் தூக்கி போராடியதால் தான் எமது இனம் பல திக்கும் சிதைந்து போனது என்பது ஓரளவு உண்மை ஆனால் அந்த ஆயுதங்களால் தான் எமது மண்ணில் தமிழர் என்றொரு இனம் இன்னமும் மிச்சமிருக்கிறது இது பேருண்மை நீர் எழுதுவதை பார்த்தால் எல்லாம் விளங்கியும் விதண்டாவாதத்தில் நிற்பதாக தான் படுகிறது பரவாயில்லை கருத்து சுதந்திரம் எனக்கு மட்டுமல்ல உமக்கும் உண்டு தான் உம் பணியை தொடரும்

