02-05-2004, 02:15 AM
மொத்தத்தில் லண்டனில் அடிதடி பண்ணும் யாவரையும் கழுத்தைப் பிடித்து நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். ஊரில் சும்மா திரிந்த காவலிகள் எல்லாம் வெளினாடு என்டு புரப்பட்டு இதைத்தான் செய்யுதுகள். இதற்கு முடிவு திருப்பி அனுப்புவதுதான். முழுத்தமிழனும் இதற்கு அந்தந்த நாட்டு பொலிசுக்கு உதவி செய்து இப்படியானவர்களை திருப்பி அனுப்ப வேண்டும். இலங்கைத் தழிழன் என்டா கள்ளன்கள்தான் எண்டுதான் இன்று வெள்ளையன் நினைக்கிறான்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுமாதிரி சில கொடாலிக்காம்புகளால் மொத்த இனத்துக்கே இழுக்கு.
இதெல்லாம் எந்த மூலையில் இருந்து வந்த சாமானுகளெண்டே விளங்குதில்ல.
இன்னுமொண்டு தெரியுமேஇ இதில சில பெண்டுகளும் சேர்ந்திருக்கினமாம்.. நாறுது எமது இனமே..
இந்த கள்ளரை திருப்பி அனுப்பப் படாது என்டு சிலர் வரிஞ்சு கட்டிக்கொண்டு திரியுதுகள். ஏன் என்டே விளன்குதில்ல.
கிட்டத்தில லண்டன் ஈலின்கில ஒரு மனிசன கொடாலியால வெட்டி கொண்டாங்கள். வெட்டுப்பட்டவன் என்ன செய்தானோ எப்படிப்பட்டவனோ தெரியாது. ஆனால் முழுச் சனங்களும் தமிழனை இப்படிப்பட்ட கூட்டமா இது என்டு நினைத்தது உன்மை.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுமாதிரி சில கொடாலிக்காம்புகளால் மொத்த இனத்துக்கே இழுக்கு.
இதெல்லாம் எந்த மூலையில் இருந்து வந்த சாமானுகளெண்டே விளங்குதில்ல.
இன்னுமொண்டு தெரியுமேஇ இதில சில பெண்டுகளும் சேர்ந்திருக்கினமாம்.. நாறுது எமது இனமே..
இந்த கள்ளரை திருப்பி அனுப்பப் படாது என்டு சிலர் வரிஞ்சு கட்டிக்கொண்டு திரியுதுகள். ஏன் என்டே விளன்குதில்ல.
கிட்டத்தில லண்டன் ஈலின்கில ஒரு மனிசன கொடாலியால வெட்டி கொண்டாங்கள். வெட்டுப்பட்டவன் என்ன செய்தானோ எப்படிப்பட்டவனோ தெரியாது. ஆனால் முழுச் சனங்களும் தமிழனை இப்படிப்பட்ட கூட்டமா இது என்டு நினைத்தது உன்மை.
...... 8)

