03-02-2006, 10:44 AM
மிருகங்களுக்கும் பறவைக்காச்சல் நோய் பரவுவதாக விஞ்ஞான உலகம் தெரிவித்திருக்கின்றது, நேற்று முந்தினம் ஜேர்மனி நாட்டில் ஒரு பண்ணை வீட்டில் பூனை ஒன்று பறவைக்காச்சல் (H1N5வைரஸ்) பீடிக்கப்பட்டு இறந்துள்ளது,, இதன் மூலம் உலகம் பாரிய ஒரு அழிவை சந்திக்கப்போகிறது என பலர் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர், காரணம் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு அந்த வைரஸ் பரப்பப்படும் சாத்தியம் பெரிதாக இருக்கவில்லை, ஆனால் பறவைகள் மூலம் வீட்டு பிராணிகளின் மூலம் மனிதர்களை தாக்கப்போகின்றது என்ற உண்மை தற்பொழுது தெரியவந்துள்ளது,,
ஜேர்மனியில் ஒரு அறிவித்தல் விடப்பட்டிருக்கின்றது, வீட்டுபிராணிகளை (பூனை, நாய்) வீட்டிற்குள் வைத்திருக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது,,
அது சரி நம்ம கள பூனைக்குட்டி வீட்டுக்குள்ளே இருங்க,, உள்ளதுக்கேயே உங்களுக்கும் பறவைகளுக்கும் அப்படி இப்படி,,,, :oops:
ஜேர்மனியில் ஒரு அறிவித்தல் விடப்பட்டிருக்கின்றது, வீட்டுபிராணிகளை (பூனை, நாய்) வீட்டிற்குள் வைத்திருக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது,,

அது சரி நம்ம கள பூனைக்குட்டி வீட்டுக்குள்ளே இருங்க,, உள்ளதுக்கேயே உங்களுக்கும் பறவைகளுக்கும் அப்படி இப்படி,,,, :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

