03-02-2006, 08:45 AM
நன்றிகள் வர்ணன் நிலா உங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்.
ஆமாம் இது எனது கற்பனை கதையாக இருந்தாலும் எமது தாயகத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு தானே. அதை தான் கதையாக எழுதினேன்.
சோகக் கதைகள் எழுதுவதில் ஒரு சுகம் இருக்கு நிலா.
ஆமாம் இது எனது கற்பனை கதையாக இருந்தாலும் எமது தாயகத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு தானே. அதை தான் கதையாக எழுதினேன்.
சோகக் கதைகள் எழுதுவதில் ஒரு சுகம் இருக்கு நிலா.

