03-02-2006, 01:01 AM
ராஜாதிராஜா எழுதியது------------------------------------------------------------------
பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாதுஇ இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான்.
தமிழ் நாடு எமக்கு செய்த உதவிகளை நாம் ஒரு போதும் மறக்க தயாரில்லை.
ஆனாலும்....... 1991 இலண்டாவது ஈழபோரில் ஈழமே எரிந்துகொண்டிருக்கையில் உலகநாடுகளேல்லாம் ஈழ தமிழருக்கு தஞ்சம் கொடுக்கையில். முதல்வர் ஜெயலலிதா காங்கிரசிற்கு விசுவாசம் காட்ட 600 ஈழ அகதிகளை திருகோணமலையில் வைத்து இராணுவத்தமிடம் ஒப்படைத்ததை நீங்கள் மற்நிருக்கலாம். பல உறவுகளை இpந்த எங்களால் முடியில்லை.
பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாதுஇ இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான்.
தமிழ் நாடு எமக்கு செய்த உதவிகளை நாம் ஒரு போதும் மறக்க தயாரில்லை.
ஆனாலும்....... 1991 இலண்டாவது ஈழபோரில் ஈழமே எரிந்துகொண்டிருக்கையில் உலகநாடுகளேல்லாம் ஈழ தமிழருக்கு தஞ்சம் கொடுக்கையில். முதல்வர் ஜெயலலிதா காங்கிரசிற்கு விசுவாசம் காட்ட 600 ஈழ அகதிகளை திருகோணமலையில் வைத்து இராணுவத்தமிடம் ஒப்படைத்ததை நீங்கள் மற்நிருக்கலாம். பல உறவுகளை இpந்த எங்களால் முடியில்லை.
I dont hate anyland.....But Ilove my motherland

