03-01-2006, 11:51 AM
rajathiraja Wrote:பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாது, இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். புலனாய்வு துறை சம்பந்தமான எந்த விழங்களும் வெளியே தெரியாது. இவ்வவள்வு எழுதியவர் ஒன்று கதை விடுவராக இருக்க வேண்டும் அல்லது அங்கு வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்
ராஜா அது பொய்யான விடையம் இல்லை...! எனது நண்பனின் அண்ணா <b>PLOT</b> யில் ஆயுதப்பயிற்சியை, பலஸ்தீனத்தில் பெற்றவர்... புளொட் பல பிரிவாக பிரிந்த போது பிரிந்து சென்ற "தீப்பொறி" குழுவோடு பிரிந்து போனவர். பின்னர் அவர் இந்தியா போய்.. <b>கர்நாடகா பங்களூரில் இருந்தார்.</b> இப்போ அவர் ஜேர்மனியில் இருக்கிறார்.
அவர் இதை முதலிலேயே சொன்னார். நல்ல வேலை மாலைதீவு போன குழுவில் அவர் இருக்கவில்லை. ஆனால் போனவர்களையும் ஏன் போனார்கள் எண்ற விபரம் தெரிந்தவர்.. CIA யுடனும். இருந்த தொடர்பு என்ன என்பதை அறிந்தவர் அவர்...... இது கதை அல்ல.

