03-01-2006, 11:34 AM
பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாது, இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். புலனாய்வு துறை சம்பந்தமான எந்த விழங்களும் வெளியே தெரியாது. இவ்வவள்வு எழுதியவர் ஒன்று கதை விடுவராக இருக்க வேண்டும் அல்லது அங்கு வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்
[ஃஉஒடெ="றகுவரன்"]இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.
அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ="றகுவரன்"]இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.
அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.[/ஃஉஒடெ]
.
.
.

