03-01-2006, 09:28 AM
Sukumaran Wrote:ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..
காசு இல்லாட்டா அந்தப்பக்கமே எட்டிப்பாக்காதா நா**** சொல்லுது.....!
பணம் வேண்டாம் எண்டு தானோ சிங்க்., சாக் போடுறீயள். காசுக்காக நீங்கள் போடுற கூத்துதானே இலங்கையில இருந்து சுவிஸ்வரைக்கும் நாறுது.
ஏதோ மனிதநேயவாதியள் மாதிரி கதை. இந்த நா* தான் சொன்னது இலங்கை இராணுவத்தால் கற்பளிக்கப்பட்ட பெண்கள் பட்டியலைப்பாக்க சந்தோசமாய் இருக்கொண்டு. அதில தெரியுது நடு நிலமை.!

